Select a cover image
Searching for images...
Saving cover image...
உன் உயிர் நான்தானே - Un Uyir Nanthane: ஒரு அரசியல்வாதியின் காதல் (Tamil Edition)
None
- Pages
- 152
- Language
- TA
- ASIN
- B0DHKRLP9B
No description added
Shelves
More like this
பச்சைமலை பூவு : மகிஷனும் யட்சியும் (Tamil Edition)
அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்
தித்திக்கும் சூரியனே : சூரியனாய் தகிப்பவனுடன் ஒரு காதல் (Tamil Edition)
முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.
கனா காணும் கண்கள் - kanaa kanum kangal: ஆழ்மனதின் அலையோசை (Tamil Edition)
விபத்தில் சிக்கி பிழைத்து கண் திறக்கும் மிருதுளாவிற்கு பழைய சம்பவங்கள் சில நினைவிற்கு வரவில்லை .அவளது அக்கா காணாமல் போயிருக்க, மிருதுளா அக்கா இறந்து விட்டதாக உணர்கிறா…
Vilakaetrum Vaelayile - விளக்கேற்றும் வேளையிலே : அமிர்தனின் அம்மு (Tamil Edition)
சென்னையை அடை மழை பிடித்து ஆட்டுகிற ஓர் இரவு ,தன் வீட்டை விட்டு ஓடி வருகிறாள் அமுதா.சித்தியிடம் அடைக்கலம் புகுந்திருப்பவளை மதகளிறாய் விரட்டி வருகிறான் அமிர்தன்.சித்தி …
ரௌத்ரம் பழகு ( Short Story ) (Tamil Edition)
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
தவிக்குது தயங்குது ஒரு மனது Thavikkuthu Thayanguthu Oru Manathu: காதலின் தவிப்பு (Tamil Edition)
குப்பைகளை அள்ளிப் போடச் சொல்லி பழி வாங்கியவன் , கிடைத்த தனிமையில் அல்லது ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் அவளிடம் கேட்ட கேள்வி … " வரும் ஞாயிறு பெரிய ஸ்டார் ஹோட்டலில்…
பெண்ணின் மனதை தொட்டு; Penin Manathai Thotu: Childhood Crush Turned To Love (Tamil Edition)
" ஏய் நில்லு" பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள். " குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவி…
நெஞ்சை ஏனோ கொய்கிறாய் - Nenjai Yeno coikirai: உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்…
கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL : சாதியை கடந்து ஒரு கிராமத்து காதல் (Tamil Edition)
பெண்கள் நால்வரும் தங்கள் கணவன்களை நிமிர்ந்து பார்த்தனர் .இப்போதுதான் நான் முழுநிறைவடைந்தேன் என்ற நெகிழ்வு பார்வையை சொர்ணத்தாயும் , இந்த வீட்டில் எனக்கிருக்கிற இடத்தை பார்த்தாயா …
கண்மணி அன்போடு காதலன் ; Kanmani Anbodu Kathalan : பழி வாங்கும் காதல் (Tamil Edition)
“என்னை பார்க்கும் போது மட்டும்தான் அழுது வடிவாயா? மற்ற ஆண் பிள்ளைகள் எல்லோரிடமும் இளித்து இளித்து பேசுவாயா?”இரக்கமின்றி கேட்டவனை வெறித்துப் பார்த்தாள் தீபிகா. “ இந்த ஸ்கூல்…
நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி!: அன்பை சுமந்த உள்ளம் (Tamil Edition)
மிக உடனே அவளது அண்மை வேண்டுமென அடம் பிடித்த தேகத்தை அதட்ட முடியாமல் கைகளின் தேடுதலை தீவிரப் படுத்தினான்.கண்கள் மூடி தூங்கும் முன் வரை அவன் இழுவைக்கு வாகாக அவனது கைய…
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…