Select a cover image
Searching for images...
Saving cover image...
கனா காணும் கண்கள் - kanaa kanum kangal: ஆழ்மனதின் அலையோசை (Tamil Edition)
None
- Pages
- 210
- Language
- TA
- ASIN
- B0BYP7TV8G
விபத்தில் சிக்கி பிழைத்து கண் திறக்கும் மிருதுளாவிற்கு பழைய சம்பவங்கள் சில நினைவிற்கு வரவில்லை .அவளது அக்கா காணாமல் போயிருக்க, மிருதுளா அக்கா இறந்து விட்டதாக உணர்கிறாள்.அக்காவின் ஆவி அடிக்கடி அவள் முன் தோன்றி மிரட்டுவதாக உணர்கிறாள்.இந்த நிலையில் தன் அத்தானை திருமணம் செய்து கொள்கிறாள். அவள் தோழியோ அக்காவும், அத்தானும் காதலர்கள் எனக் கூற...இதனால்தான் அக்காவின் ஆவி தன்னை மிரட்டுகிறதோ என குழம்புகிறாள…
Shelves
More like this
என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் - Ennulle Yengoo Yengum Getham: நிலவு பெண்ணிவள் (Tamil Edition)
தோழமைகளுக்கு வணக்கம் , நான் உங்கள் பத்மா கிரகதுரை .உங்களோடு சில வார்த்தைகள் பேச வந்துள்ளேன். எனது கதைகளை தொடர்ந்து படித்து வரும் தோழமைகளுக்கு எனது நன்றியும் , ப…
கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL : சாதியை கடந்து ஒரு கிராமத்து காதல் (Tamil Edition)
பெண்கள் நால்வரும் தங்கள் கணவன்களை நிமிர்ந்து பார்த்தனர் .இப்போதுதான் நான் முழுநிறைவடைந்தேன் என்ற நெகிழ்வு பார்வையை சொர்ணத்தாயும் , இந்த வீட்டில் எனக்கிருக்கிற இடத்தை பார்த்தாயா …
வா எந்தன் வண்ண நிலவே / Vaa Enthan Vanna Nilavea: நிலவு ஒரு பெண்ணாகி (Tamil Edition)
தன்னை உணராது உள்ளுக்குள் குறுகி கிடந்த பெண்ணை காதல் மீட்ட கதை
கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)
தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் …
கரை புரண்டோடுதே கனா - Karai Purantoduthe Kana: காதலில் சேர்ந்த உறவுகள் (Tamil Edition)
புதிய கண்டுபிடிப்பொன்றை கல்லூரி தோழர்களுடன் இணைந்து கண்டுபிடிக்கும் ஆராத்யா ,அதன் அறிமுகத்திற்காக ஆர்யனின் கம்பெனியை அணுகுகிறாள். அதற்கு விலையாக ஆர்யன் தவறான நோக்கத்தோடு…
மனதில் நின்ற காதலியே - Manathil Ninra Kathaliye : நட்பொன்று காதலானது (Tamil Edition)
சிறு வயது விளையாட்டு தோழன் திடுமென கணவனாகிறான். யார் இவன் ? அக்காவின் காதலனா? எனது கணவனா ? அப்பாவின் எதிரியா? குழம்பி தவிக்கும் பெண்ணவள் தெளிந்தாளா ? கணவனுடன் இணை…
தேர் கொண்டு வந்தவன் - Ther Kondu Vanthavan : ஒரு ராணுவ வீரனின் காதல் (Tamil Edition)
திருமணம் முடிந்த மறுநாளே மனைவியை பிரிந்து ராணுவத்திற்கு செல்லும் கணவன். கணவன் வீட்டினருடன் பிணக்கு கொண்டு பிறந்த வீடு வந்து விட்ட மனைவி.தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை…
வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels)
அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமற…
Mayiladum Solayile - மயிலாடும் சோலையிலே : சாபத்திற்கு எதிரான போராட்டம் (Tamil Edition)
குற்றாலத்தில் வசித்து வரும் மாதவியின் குடும்பம் சாபம் பெற்றது என்று ஊராரால் பேசப்படுகிறது.மாதவிக்கு கங்கா,யமுனா , காவேரி என மூன்று பெண்களும் பார்த்தசாரதி எனும் ஆணுமாக …
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…
உடலென நான் உயிரென நீ - Udalena Naan Uyirena Nee: ஒரு நடிகையின் கதை (Tamil Edition)
மருத்துவமனையிலிருந்து சிதைந்த முகத்துடன் தப்பி செல்லும் ஒரு பெண்.அவளை காப்பாற்றி அழைத்து செல்லும் மருத்துவன் தன்னையே திருமணம் செய்ய நிற்பந்திக்க அவர்கள் திருமணமும் நடக்கிறத…
தினம் தினம் தீபாவளி - Thinam Thinam Deepavali: sirukathai (Tamil Edition)
எதிர்பாரா திருமணம் நடந்த புத்தம் புது ஜோடிகளின் தலை தீபாவளி