Select a cover image
Searching for images...
Saving cover image...
கனா காணும் கண்கள் - kanaa kanum kangal: ஆழ்மனதின் அலையோசை (Tamil Edition)
None
- Pages
- 210
- Language
- TA
- ASIN
- B0BYP7TV8G
விபத்தில் சிக்கி பிழைத்து கண் திறக்கும் மிருதுளாவிற்கு பழைய சம்பவங்கள் சில நினைவிற்கு வரவில்லை .அவளது அக்கா காணாமல் போயிருக்க, மிருதுளா அக்கா இறந்து விட்டதாக உணர்கிறாள்.அக்காவின் ஆவி அடிக்கடி அவள் முன் தோன்றி மிரட்டுவதாக உணர்கிறாள்.இந்த நிலையில் தன் அத்தானை திருமணம் செய்து கொள்கிறாள். அவள் தோழியோ அக்காவும், அத்தானும் காதலர்கள் எனக் கூற...இதனால்தான் அக்காவின் ஆவி தன்னை மிரட்டுகிறதோ என குழம்புகிறாள…
Shelves
More like this
Sigappu kallu mookuthi / சிகப்பு கல்லு மூக்குத்தி : மூக்குத்தியில் பிறந்த காதல் (Tamil Edition)
சிறு வயது வன்மமா? தன்னையறியாது மனதில் மறைந்திருந்த காதலா? சர்வேசவரனின் கடுமையான செயல்களுக்கு காரணம் என்ன? மதுராட்சி அவனது கடுமை கடந்து காதலை உணர்ந்தாளா? இவர்கள் கா…
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…
கன்னம் வைத்த கள்வனே - III / Kannam Vaitha Kalvane - III: மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 3 Book 1) (Tamil Edition)
ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனி…
சுந்தரா கண்ணால் ஒரு சேதி - Sunthara Kannal Oru Sethi: புனைவுகளின் வழியே ஒரு புண்ணிய பயணம் (Tamil Edition)
தோழமைகளுக்கு வணக்கம் ,நான் உங்கள் பத்மா கிரகதுரை .டாட்டூ இடுவதை பற்றிய ஒரு செய்தியை இன்டர்நெட்டில் படித்தேன் .அப்போது திடுமென மனதில் உதித்த ஐடியா கதையின் அடிநாதமாக , …
Vilakaetrum Vaelayile - விளக்கேற்றும் வேளையிலே : அமிர்தனின் அம்மு (Tamil Edition)
சென்னையை அடை மழை பிடித்து ஆட்டுகிற ஓர் இரவு ,தன் வீட்டை விட்டு ஓடி வருகிறாள் அமுதா.சித்தியிடம் அடைக்கலம் புகுந்திருப்பவளை மதகளிறாய் விரட்டி வருகிறான் அமிர்தன்.சித்தி …
உடலென நான் உயிரென நீ - Udalena Naan Uyirena Nee: ஒரு நடிகையின் கதை (Tamil Edition)
மருத்துவமனையிலிருந்து சிதைந்த முகத்துடன் தப்பி செல்லும் ஒரு பெண்.அவளை காப்பாற்றி அழைத்து செல்லும் மருத்துவன் தன்னையே திருமணம் செய்ய நிற்பந்திக்க அவர்கள் திருமணமும் நடக்கிறத…
கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)
தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் …
ரௌத்ரம் பழகு ( Short Story ) (Tamil Edition)
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
என் வானிலே ஒரே வெண்ணிலா - En Vannile Ore Vennilaa : அவன் வானின் நிலவு அவள் (Tamil Edition)
கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு போனவள் அவள். தன்னவனின் வானின் ஒரே நிலவு ,தானே என புரிந்து கொள்வாளா ? நாவலை படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
ஏகாந்த வேளை இனிக்கும் - Yegantha Velai Inikkum : Anti Hero...OR Hero? (Tamil Edition)
தேன்மலர் மீண்டும் கால்களை கட்டிக்கொண்டு சோபா மூலையில் ஒடுங்கிக் கொள்ள, லேப்டாப்பில் பார்வை பதித்தபடியே "இன்னமும் குளிர்கிறதா என்ன? உன்னுடைய உடைகள் ஈரமாக இருப்பதால் குளிர் இ…
தங்க தாமரை மலரே (Thanga Thamarai Malare): விஸ்வேஸ்வரன் - கமலினி (Tamil Edition)
தங்க தாமரை மலரே நாவலுக்கான விளக்கங்கள்.நாவலை வாசித்துவிட்டு உங்கள் மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் சமர்ப்பித்தால் மகிழ்வேன் தோழமைகளே ... " தாயின் கல்யாண மருதாணிக்கு மக…
கன்னம் வைத்த கள்வனே II -Kannam Vaitha Kalvane II : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே-2 Book 1) (Tamil Edition)
ஜோதியை பின்தொடர்ந்து வந்து அவளது திருமணத்தையே நிறுத்திவிட்டான் ஹர்ஷவர்த்தன் . கூடுதலாக அவளது கையையும் உடைத்துவிட்டான் .கொஞ்சநாட்கள் அவனை விட்டு ஒதுங்கியிருக்க எண்ணி தங்கள…