Select a cover image
Searching for images...
Saving cover image...
சுந்தரா கண்ணால் ஒரு சேதி - Sunthara Kannal Oru Sethi: புனைவுகளின் வழியே ஒரு புண்ணிய பயணம் (Tamil Edition)
None
- Language
- TA
- ASIN
- B0DWHFYRFX
தோழமைகளுக்கு வணக்கம் ,நான் உங்கள் பத்மா கிரகதுரை .டாட்டூ இடுவதை பற்றிய ஒரு செய்தியை இன்டர்நெட்டில் படித்தேன் .அப்போது திடுமென மனதில் உதித்த ஐடியா கதையின் அடிநாதமாக , சரசரவென பாத்திரங்களை படைத்து , கதையை எழுத ஆரம்பித்தால் , அது என்னை அறியாமலேயே நூற்றியைம்பது வருடங்களுக்கு முன் வரை சென்று , பின் கங்கை கரையின் பிண எரியூட்டல் வரை வந்து நின்றது . வரலாற்று கதாபாத்திரங்கள் சிலர் இக் கதையில் வந்தாலும் , …
Shelves
More like this
எந்தன் நெஞ்சின் அதிபதி : ஜமீனுடன் ஒரு சாமானிய காதல் (Tamil Edition)
வாழந்து கெட்ட ஜமீன் குடும்பத்திற்குள் திடுமென நுழையும் அவன் யார் ? யாரை பலி வாங்க வந்தான் ? அவன் எண்ணியது போல் பலி வாங்கினானா ? பின் வாங்கினானா ? காதல் அவன் மனதை மாற்றி…
Bharathikku Kannama: பாரதி கண்ணம்மா (Tamil Edition)
" வயசானால் என்ன ஹீரோ ...ஹீரோதானே .கண்ணம்மாவின் பார்வை ஒரே ஒரு விநாடி மணிபாரதியை சந்தித்துவிட்டு திரும்ப , மணிபாரதியின் விழிகளில் மின்னலடித்தது . " பாரதியாரையும் …
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…
மனதில் நின்ற காதலியே - Manathil Ninra Kathaliye : நட்பொன்று காதலானது (Tamil Edition)
சிறு வயது விளையாட்டு தோழன் திடுமென கணவனாகிறான். யார் இவன் ? அக்காவின் காதலனா? எனது கணவனா ? அப்பாவின் எதிரியா? குழம்பி தவிக்கும் பெண்ணவள் தெளிந்தாளா ? கணவனுடன் இணை…
ஓ .. வசந்தராஜா.. : சும்மா ஜாலியா ஒரு காதல் (Tamil Edition)
கம்ப்யூட்டர் நிபுணி அவள்.சமையல் நிபுணன் அவன். அக்காவிற்காக அவனது லேப்டாப்பை ஹேக் செய்து தொழில் தகவல்களை திருடுகிறாள். அந்தோ பரிதாபம் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.இனி என்ன ந…
அமுதென்பதா ? விசமென்பதா? : விஷமும் அமுதமும் காதலும் (Tamil Edition)
அவளுக்கு அவன் விஷம். அவனுக்கு அவள் அமுதம். அமுதும் விஷமும் ஒன்றானால்.. டென்ஷன் எதுவுமற்ற மிக ஜாலியான காதல் கதை
சந்தியா ராகம் : முந்திரி தோப்பில் ஓர் கந்தர்வ பெண் (Tamil Edition)
அந்த இடத்தில் முந்திரி மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு சற்று அடர்த்தியாக இருந்தன. சட்டென வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மரங்களின் உட்பகுதி கண்களுக்கு தெரியாது.
நெஞ்சை ஏனோ கொய்கிறாய் - Nenjai Yeno coikirai: உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்…
Vilakaetrum Vaelayile - விளக்கேற்றும் வேளையிலே : அமிர்தனின் அம்மு (Tamil Edition)
சென்னையை அடை மழை பிடித்து ஆட்டுகிற ஓர் இரவு ,தன் வீட்டை விட்டு ஓடி வருகிறாள் அமுதா.சித்தியிடம் அடைக்கலம் புகுந்திருப்பவளை மதகளிறாய் விரட்டி வருகிறான் அமிர்தன்.சித்தி …
Uravu Solla Oruvan: உறவு சொல்ல ஒருவன் (Tamil Edition)
" சத்யா...." அழுத்தமாக அழைத்தான் . " ம் ...எ..என்ன சொன்னீர்கள் ...? " " ஷீபா வந்திருக்கிறாளென்றேன் ...." " இ..இல்லை .அ...அப்போது என்ன சொன்னீர்கள் ...? " " எப்போது ...…
தித்திக்கும் சூரியனே : சூரியனாய் தகிப்பவனுடன் ஒரு காதல் (Tamil Edition)
முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.
கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)
தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் …