ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)

Iyam Pokkum Aanmeegam (part 3)

தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _ புண்ணியம், நல்ல நேரம் _ கெட்ட நேரம் என்பதெல்லாம் என்ன..? அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் …

Tags
பழங்கதைகள் தெய்வம் கடவுள் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம்
Shelves
கேள்வி-பதில்கள் book சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

More like this


கேள்விக்கு என்ன பதில்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அறிவியலை எளிமையான தமிழில் 'தொடர்ந்து எழுதிவருபவர். பல்வேறு அறிவியல் '…

ஹாய் மதன் (பாகம் 6)

ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டர…

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்

இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தம…

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1)

ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்…

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம்

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மை…

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 4

கதை, வசனம், நடிப்பு, டைரக்ஷன்,அரசியல்,இசையமைப்பு,பத்திரிகை ஆசிரியர் என பல துறைகளைப் பற்றிய சுவாரசியமான பல கேள்விகளுக்கு மிகத்தெளிவாக கே.பாக்யராஜ் அவர்கள் பதில் அளித்…

எப்போதுமிருக்கும் கதை

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்த…

எங்கே உன் கடவுள்?

கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்…

கேள்வி பதில்

உங்களோடு பேசுகிறேன் என்ற தலைப்பில் ராணி இதழில் 76 வாரங்கள் என் திரையுலகப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் ஓவியக் கலைஞனாய் உருவாக நாடு முழுக்க சுற்றிய அனுபவங்கள் ஆரம்ப வாழ்க்…