Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அறிவியலை எளிமையான தமிழில் 'தொடர்ந்து எழுதிவருபவர். பல்வேறு அறிவியல் 'கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் ஊசி போடும் முன் அந்த இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்வதேன்? புல் வளர்கிறது, மாடு புல்லை மேய்கிறது, மனிதன் மாட்டைத் தின்கிறா…
Genres
Shelves
More like this
அதிகாரத்தின் வாசனை
கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவையே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் …
விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்
ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இ…
அகவிழி திறந்து
கூர்மையான அவதானிப்பு, உலகப் பார்வை, உண்மைத் தோட்டம், மொழி நவீனம், இலக்கிய அழகு ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அகவிழி திறப்பு முயற்சியில் கண்ணனுக்கு உதவுகின்றன…
முதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)
No description added
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4)
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு …
பிறக்கும் ஒரு புது அழகு
ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோடு கொள்ளும் தொடர்பு, கொள்ள வேண்டிய உறவு என்று வெவ்வேறு கோணங்களில் இந்நூலின் கட்…
காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997
காலச்சுவடு இதழில் 1995முதல் 1997 வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். எஸ்.என். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், சி. சிவசேகரம், அம்பை, குலசி…
வியத்தலும் இலமே
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புக…
மௌனப் பனி ரகிசயப் பனி
மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்த பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும்…
எப்போதுமிருக்கும் கதை
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்த…