சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம்

Sujatha Pathilkal(Munram Thokuthi)

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவ மனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண் டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் க…

Shelves
கேள்வி-பதில்கள் book சுஜாதா

More like this


ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்

டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம்…

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 2)

இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு காதலில் கட்டுண்ட இள நெஞ்சங்கள் சிலவற்றையும் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அவர்களது பெற்றோர் போன்ற பலரையும் நடமாடவிட்டு உணர்ச்சிப் பின்னல்கள…

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று …

மேலும் ஒரு குற்றம்

கணேஷ் - வஸந்த் இடம் பெறும் 'மேலும் ஒரு குற்றம்ய மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜால…

ஒரு ரூபாய் டீச்சர்

சமுதாயத்திற்குள் ஒரு சராசரி மனிதன் நாளெல்லாம் என்னென்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான் அவற்றிலிமுந்து மீள்வதற்காக எத்தனை எத்தனை வலிகளை தாங்கிக்கொள்கிறான் என்பதற்கு இந்நூலொரு ச…

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்

இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக…

மீண்டும் ஜீனோ

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4)

மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு …

தலைமைச் செயலகம்

"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…