Select a cover image
Searching for images...
Saving cover image...
சமுதாயத்திற்குள் ஒரு சராசரி மனிதன் நாளெல்லாம் என்னென்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான் அவற்றிலிமுந்து மீள்வதற்காக எத்தனை எத்தனை வலிகளை தாங்கிக்கொள்கிறான் என்பதற்கு இந்நூலொரு சான்று இந்நூலிள்ள ஒவ்வொரு நேர்காணலும் தம் அனுபவத்தின் ஆழத்தை மிக நுட்பமாகஎடுத்து வைக்கிறது. அதன் தாக்கம் யாரையும் பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.. ஆர்ப்பாட்டமே இல்லாமல் வழக்கமான பாணியில் மிக ஆழமான கேள்விகளைக் கேட்டு; எதார…
Genres
Shelves
More like this
ஹாய் மதன் (பாகம் 6)
ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டர…
எப்போதுமிருக்கும் கதை
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்த…
ஹாய் மதன் (பாகம் 3)
இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு …
ஹாய் மதன் (பாகம் 4)
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்த…
ஹாய் மதன் (பாகம் 5)
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும்…
டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக…
சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்
சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் …
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5
வடநாட்ல 'சத்தியத்தின் குரல்'ன்னு ஒரு இஸ்லாமிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு ஜனங்களால ஓஹோன்னு பாராட்டுப் பெற்றது. அதுல வந்த இஸ்லாமிய மத தத்துவக் கட்டுரைகள் எல்லாரையும் அசர வச்ச…
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2)
சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்…
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தம…