புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்
Punniyam Nalgum Punitha Thalangal
Select a cover image
Searching for images...
Saving cover image...
புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்
Punniyam Nalgum Punitha Thalangal
- பக்கங்கள்
- 112
- பதிப்பகம்
- விகடன் பிரசுரம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788189936181
பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை உலகுக்கு உயர்த்திப் பிடிக்க…
Genres
Shelves
More like this
தேவியின் திருவடி
இன்பமான தருணங்களில் குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டு, அந்த இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதும், துன்பம் நேரும்போது கடவுளை நாடி, அந்தத் துன்பத்திலிருந்து ம…
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும். பக்…
சக்தி தரிசனம் பாகம் 2
"கம்ப்யூட்டர் சாதனைகளும் காலத்தின் வேகமும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாலும், நம் புனித பாரதத்தில் ஆன்மீகமும் ஆல் போல் வேர்விட்டுச் செழித்தோங்கியே வளர்ந்து வருகி…
சக்தி தரிசனம் பாகம் 1
ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன். ஒ…
சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!
உலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. எதை எதையோ தேடி அலையும் மனம் துன்பத்தில் உழல்கிறது. அந்த மனம், 'மனித சக்தியைத் தாண்டி வேறொரு சக்தி நம் துன்பத்தைப் போக்குமா' எ…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
Most and More
If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…