Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 160
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123407722
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார். ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களில், சிறந்தவையான "இந்துத் தத்துவ இயல்" ஐ இந்தியிலிருந்து த…
More like this
இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை
வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …
சமயங்கள் வளர்த்த தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான…
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது தென்னாடுடைய சிவனே போற்றி , எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரை…
இந்து மதத்தின் தனித்தன்மைகள்
இந்துக்களாக தம்மை அடையளப்படுத்திய போதோ படுத்த நேர்ந்த போது பெரும் செல்வாக்கு மிகுந்தோர் அஹிம்சை எனும் கொள்கை காரணமாக மாமிசத்தை துறந்திருந்ததாக கூறப்படுகிறது. பிராமணர்க…
சமயப் பணியாற்றிய ஞானிகள்
சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாம…
சைவ சமய விளக்கு
டாக்டர் ந. சுப்புரெட்டியார் இந்நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி., வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசி…
வைணவம் மார்க்சியப் பார்வை
இந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்…
ஏசுவின் தோழர்கள்
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு ச…
ஆரிய சமாஜம்
அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…