பாண்டியன் பவனி
Share:

பாண்டியன் பவனி

Pandiyan bavani

Check Price on Amazon

பாண்டியன் பவனி

Pandiyan bavani

பக்கங்கள்
168
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், துணை யாருமில்லாமல், தனது வாளும் புரவியுமே துணையாக அமானுஷ்ய காரியங்களை, அவன் சாதித்த விவரங்களை 'நீலவல்லி' என்ற நூலில் விவரித் திருக்கிறேன். அந்தக் கதையின் தொடர்ச்சியாக 'பாண்டியன் பவனி' அமைக்கப்பட்டிருக்கிறது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
வரலாற்றுப் புனைகதை Novels சாண்டில்யன் நாவல் Historical Fiction Sandilyan book

More like this


யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings
Check Price

கடல் புறா - பாகம் 2

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

4.37/5 · 800+ ratings
Check Price

ராஜமுத்திரை

வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…

4.05/5 · 900+ ratings
Check Price

கடல் புறா 3

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

4.35/5 · 700+ ratings
Check Price

மூங்கில் கோட்டை

மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர்…

Check Price

நாகதேவி

சோழர்களின் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனும், அதை வளர்த்து விஸ்தரித்த ராஜேந்திர சோழனும் மத விவரத்தில் கொண்டிருந்த பரந்த நோக்கத்தின் காரணமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹார…

Check Price

அவனி சுந்தரி

படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வராத இயல்புடைய நாவல்களை எழுதுவதில் வல்லவர், ஆசிரியர் உயர்திரு. சாண்டில்யன் அவர்கள். வானதியின் புதிய முயற்சியான மக்கள் பதிப்புத் திட்டத்…

Check Price

பல்லவ திலகம்

இராண்டவது நந்திவர்மன் புதல் வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும் அவனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்தாகவும் அவனுக்குப் பின் வந்த…

Check Price

யவன ராணி (பாகம் - 2)

யவன ராணி, பூவழகி-இவர்களின் அழகைப் பற்றியும் இளஞ்செழியன் வீரத்தைப்பற்றியும் இலி.ஆஸுவின் பயங்கரத்தைப்பற்றியும், டைபீரியஸின் கடமை உணர்ச் சியைப் பற்றியும் மற்றும் பலப் பல அம்சங்க…

Check Price

ராணியின் கனவு

பா லைவனமே பல காதங்களுக்குப் பரவிக் கிடந்ததால் மாரூஸ்தலி என்று பிரபலமான அந்த வெண்மணற் பரப்பிலும், பஞ்சநதி ஓரமாகக் கிடந்த வராஹகுல ராஜபுத்திரர்களின் தலைநகரம் மட்டும் செடி …

Check Price

யவன ராணி (பாகம் - 1)

‘யவன ராணி' நான் இதுவரை எழுதிய சரித்திரக் கதைகளுக்குள் சிறந்தது என நினைக்கிறேன். அது சிறப்பாய் அமைந்ததற்குத் தமிழ்ப் பெருமக்களின் உற்சாகந்தான் மூல காரணம். கதையில் காணப்பட…

Check Price

சித்தரஞ்சனி

உயர்ந்து வானளாவிய மலைகளுக்கிடையில் வாசிஷ்டி நதியென்றும் தெற்குப் புறத்திலிருந்த அஞ்சன் வேல் கோட்டையின் காரணமாக அஞ்சன்வேல் நதியென்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புண்ய நதியி…

Check Price