Select a cover image
Searching for images...
Saving cover image...
நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்வில் வரும் போராட்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லும் கதை... அவன் வாழ்வில் மலரும் காதலும் தங்கையின் காதலன் குடும்பத்தில் உள்ள குற்றப் பின்னணியும் அவனது நேர்மைக்கு சவாலாக அதை எப்படி நேரிட்டு கடந்து வருகிறான் என்பதே காதல் தோட்டா...வின் கதை.
More like this
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
கண்ணே கண்மணியே
வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…
மையல் தெளிந்த நிலவு!
அன்னையின் செயலால் வாழ்க்கையில் பிடிப்பற்ற நாயகன், நண்பனின் காதலுக்காய் கை கொடுக்க சென்று அவளுக்கு துணையான கதை. அழகிய நிலவாய் அவர்கள் வாழ்வில் ஒளி வீச வரும் குழந்தை... மன…
பார்வதி பி.ஏ.,
நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் …
இதயமே இதயமே
சகோதர, சகோதரிகளுக்குள் மலரும் மென்மையான காதல், மோதல், பிரிவு , அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை பற்றி சொல்லும் கதை... ஒரு ஜோடியின் காதல் மெல்லினமாய் இதயத்தை தாலாட்டும் …
குறத்தியாறு
சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள…
எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
இமைப்பீலி நீயடி...!
நாயகியின் மனதில் பதிந்த நாயகனே மணாளனாய் வர, நாயகனோ அவளை ஒரு உடன்படிக்கை சாசனமாய் மட்டுமே காண்கிறான்... அன்னையின் சதி உணர்ந்து அவளது அன்பை ஏற்றுக் கொண்டானா... இருவரு…
மின்னல் அதனின் மகனோ
பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதி…