Select a cover image
Searching for images...
Saving cover image...
வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்களைச் செய்யும் பல மனிதர்களின் முகமூடிகளை கிழித்து காட்டி இருக்கிறார். பெண்கள் பெண்களாலும் பாதிக்கபடுவது கொடுமை அந்த கொடுமையை தினமும் அனுபவிக்கும் மதுராவின் போராட்டம் நிறைந்த வலிக்கச் செய்கிறது வாசிப்பவர்களை.
More like this
பார்வதி பி.ஏ.,
நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் …
ஒரு ஸ்ரீரங்கத்து தேவதை
தேவதைகள்' என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் ...
அழகிய தவறு
“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்வ…
எண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
எல்லைகளின் விளிம்பில்
எல்லைகளின் விளிம்பில் எண்ணற்ற முறை இழந்தாய் முதல்வர் பதவியை கொள்ளைகளின் ராணி சிறையிலிருந்து இயக்குகிறாள் அடிமை அரசினை கறுப்புப் பூனைகளை விரட்டு கழக இளைஞர்களை திரட்டு …
குறத்தியாறு
சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள…
காவ்யாவும் கருப்புசாமியும்...!!! (Tamil Edition)
காவ்யாவும் கருப்புசாமியும்...!!! "எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." நிலம் பார்த்தபடி சொன்னாள். "கொஞ்சம் என்ன நிறையவே பேசலாம்... அதுக்காக விலகி நிற்கணு…
கண்டேன் காதலை (Tamil Edition)
இக்கதை இருநாயகர்கள் மற்றும் நாயகிகளை கொண்ட கதை. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தாய்நாட்டிற்கு தங்கம் பெற்று தரவேண்டும் என்னும் பெரும் கனவுடன் இருக்கும் சங்கமித்ராவுக்கு அவள்…