கண்ணே கண்மணியே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்ணே கண்மணியே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்களைச் செய்யும் பல மனிதர்களின் முகமூடிகளை கிழித்து காட்டி இருக்கிறார். பெண்கள் பெண்களாலும் பாதிக்கபடுவது கொடுமை அந்த கொடுமையை தினமும் அனுபவிக்கும் மதுராவின் போராட்டம் நிறைந்த வலிக்கச் செய்கிறது வாசிப்பவர்களை.

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
book சமூக நாவல் Ammu Yoga அம்மு யோகா

More like this


எட்டு திசை நான்கு வாசல்

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

Check Price

நள்ளிரவு வானவில்

"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…

Check Price

பார்வதி பி.ஏ.,

நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் …

Check Price

எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …

Check Price

எண்ணியிருந்தது ஈடேற... (முதல் பாகம்)

இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதல…

Check Price