Select a cover image
Searching for images...
Saving cover image...
தீண்டப்படாத முத்தம்
Theendapadatha Mutham (Poetry)
- பக்கங்கள்
- 64
- பதிப்பகம்
- காலச்சுவடு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789380240169
ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது இந்த நான்காம் தொகுப்பு.
Genres
Shelves
More like this
இரவு மிருகம்
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…
காமத்திப்பூ
"துளித் துளித் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பில் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் …
அவளை மொழிபெயர்த்தல்
உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
பெய்யென பெயும் மழை
இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…
Thamizhukku Niram Undu
Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…
நா. முத்துக்குமார் கவிதைகள்
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…