கொரோனாவா முதலாளித்துவமா?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொரோனாவா முதலாளித்துவமா?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் தேசங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. தோழர் தா பாண்டியன் எழுதியுள்ள கொரோனாவா முதலாளித்துவமா? என்னும் இந்நூல். கொரோனாவுக்குப் பிந்திய காலத்தில் பொருளா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆய்வுக் கட்டுரைகள் book தா. பாண்டியன்

More like this


தமிழ் அறிஞர்கள்

உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த …

Check Price

பிடல் காஸ்ட்ரோ

தோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவ…

Check Price

தொல்லியல் ஆய்வுகள்

மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்க…

Check Price

சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்

தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்ற தலைப்பில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது ஈரோட்டில் அவர் 18.3.1979 அன்று ஆற்றிய உரை - நூலாக்கப்பட்டு, அது பல பதிப்புகளைக் …

Check Price

விழி திறந்தது வழி பிறந்தது

இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…

Check Price

காலமெல்லாம் கண்ணதாசன்

பல தலைமுறைகளைத் தாண்டியும் திரையிசைப் பாடல்களின் வழியே கண்ணதாசன் வாழ்வார் என்பதற்கு இந்த நூலும் சிறு ஆவணமாக அமையும்.

Check Price

பாரதியும் யுகப் புரட்சியும்

தமிழ் கவிதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்துஎளிமையாகஉருவாக்கி தனித்துவமான பாதையை அமைத்து தந்தவர் பாரதி. பிற இலக்கியம், உலகஇலக்கியம், நாட்டு நடப்பு,அரசியல் அறிவு என ப…

Check Price

இன்றைய இந்தியா

ஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத். இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர். இந்திய நாடு விடுதலை…

Check Price

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…

Check Price