Select a cover image
Searching for images...
Saving cover image...
தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்ற தலைப்பில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது ஈரோட்டில் அவர் 18.3.1979 அன்று ஆற்றிய உரை - நூலாக்கப்பட்டு, அது பல பதிப்புகளைக் கண்டு, பல லட்சம் வாசகர்களைச் சந்தித்து, சிந்திக்க வைத்துள்ளது! அதனை மேலும் விரிவாக்கி தந்தை பெரியார் தம் சிந்தனைகளை அவர் ஒரு விஞ்ஞானக் கூடத்தில் பரிசோதித்து, ஒரு விஞ்ஞானி கண்டறிந்தவைகளை எப்படி பேராசிரியர்கள் விரிவுரைத்து விளக்கிப் ப…
Genres
Shelves
More like this
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
காலச்சக்கரம் சுழல்கிறது
1970-81 வரை வெளிவந்த மொத்தம் 24 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக, இந்திய, சர்வதேசிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு அது பற்றிய தம்முடைய விமர்சனங்களை நேர்ப…
எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
கல்லும் கதை சொல்லும்
அறுபதோடு நான்கென ஆய கலைகள் உள்ளன திறமை வாய்ந்த கலைகளில் சிற்பக் கலையும் ஒன்றுதான் தேரை இருக்கும் கல்லென தெரிந்து போகும் தட்டினால் தேரை இழுக்கும் குதிரைகள் தெரியும் மல்லை…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை
மொழியைக் கருவியாகக் கொண்டு, அதையே இசைக் கேற்ற பாடலாக்கி, பாடலுக்கேற்ற காட்சியுடன் வரும் படவுலகில், தன் புலமைத் திறனால், தன் வர்க்க நலனுக்காகக் குரல் கொடுத்த பெருமைதான் ப…
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்
திருக்குறளுக்கு எழுந்துள்ள ஆயிரமாயிரம் ஆய்வு நூல்களுள் பொருண்மை நோக்கிலும், நடைநல நோக்கிலும் யாப்பியம் நோக்கிலும், அணிநல நோக்கிலும், பதிப்பியல் நோக்கிலும் தலைசிறந்தன ஒரு …
சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?
மனிதர்கள் தங்களை அடுத்து அண்மையில் சூழ்ந்திருக்கிற சமூகச் சூழலைப் பற்றி மட்டும் அறிந்திருப்பதோடு நில்லாமல், சமூகத்தின் முழு வாழ்க்கைக்குள்ளும் ஊடுருவிப் பார்த்து அறிவதுதான் சம…