தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru

'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவுறுத்தும் நிறுத்த முறை உரையாசிரியர்பால் அங்கும் இங்கும் ஒளி வீசினாலும், இலக்கிய வாசிரியன் நெஞ்சத்துள்ளும் படைத்த மாந்தருள்ளும் நுண்ணிதாக நுழைந்து தம் முடிபுகளை விளக்கிக்காட்டும் இன்றைய திறனிகளுள் பேராசிரியர்க.பஞ்சாங்கம் சிறந்து மிளி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆய்வுக் கட்டுரைகள் book க. பஞ்சாங்கம்

More like this


ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே…

Check Price

அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும் என்னும் இந்நூல் வாழ்வில் எதிர்கொண்ட பல அரிய கணங்களைக் கையிருப்பில் உள்ள மொழி மூலம் பிரதியாக்குவதன் வழியாக நிலை நிறுத்திக்காட்ட முயன்றதுள்ளது.

Check Price

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்

சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல்…

Check Price

தெய்வம் என்பதோர்...

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம்,குருதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.ஆனா…

Check Price

கவிக்கோ அப்துல்ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர் (நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)

இந்த நேர்காணலில் கவிதை குறித்த பல நுட்பமான தன் பார்வைகளை மனம் திறந்து பேசுகிறார்; கவிதையைத் தான் எப்படி உருவாக்குவேன் என்பது குறித்தெல்லாம் விரிவாகப் பேசுவது எனக்குள் வ…

Check Price

நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும்

விமர்சனம் என்றவுடன் பிரதியை மதிப்பிடுவது, எடைபோடுவது, தீர்ப்பு எழுதுவது என்பனவெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. அத்தகைய அதிகாரச் செயல்பாட்டிற்கு மெய்யான அழகியல்…

Check Price

சிதம்பர ரகசியம்

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது . மனித உடலானது அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் , விஞ்ஞான மயம் , ஆனந்தமயம் என்னும் …

Check Price

தொல்லியல் ஆய்வுகள்

மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்க…

Check Price