Select a cover image
Searching for images...
Saving cover image...
கவிக்கோ அப்துல்ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர் (நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த நேர்காணலில் கவிதை குறித்த பல நுட்பமான தன் பார்வைகளை மனம் திறந்து பேசுகிறார்; கவிதையைத் தான் எப்படி உருவாக்குவேன் என்பது குறித்தெல்லாம் விரிவாகப் பேசுவது எனக்குள் வியப்பாக விரிந்தது. அவருடைய வாழ்க்கையையும், கவிதைப் பயணத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நேர்காணல் கூடுதலாகப் பயன்படுமென்று உறுதியாக நம்புகிறேன். விமர்சன பூர்வமான என் வினாக்களுக்கும் கூட முகம் சுழிக்காமல் அவர் பதில் கூறிய அந்தப் ப…
Genres
Shelves
More like this
ஹாய் மதன் (பாகம் 7)
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்கள…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் கேள்வி பதில்
அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is…
ஆய்வு நெறிமுறைகள்
ஒரு ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தைப் போலவே, திட்டச் சுருக்கமும் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் ஒரு பக்கம் நீளமாக இருக்க வேண்டும் (எழுத்துரு அ…
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தம…
இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்
புதுத் திறனாய்வு வரலாற்றியல் திறனாய்வு மொழியியல் திறனாய்வு ஒப்பிலக்கியத் திறனாய்வு சமூகவியல், மார்க்சியத், உளப்பகுப்பாய்வுத், தொன்மத் திறனாய்வு அமைப்பியல், சிதைவாக்கத், எடு…
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
கவிஞர் கண்ணதாசன் அவர்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த அருமையான விளக்கத்துடன் கூடிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அவருக்குரிய தனித் தன்மையில் ப…
புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கிய, இலக்கணங்கள் என்பவை சமூகத்தை, மனித மனங்களைக் கட்டமைக்கும் ஒரு அதிகார நிறுவனமாக வரலாற்றில் இயங்குகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் அரசு, சாதி, …
அருகில் வராதே
வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதா…