Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் கவிதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்துஎளிமையாகஉருவாக்கி தனித்துவமான பாதையை அமைத்து தந்தவர் பாரதி. பிற இலக்கியம், உலகஇலக்கியம், நாட்டு நடப்பு,அரசியல் அறிவு என பரந்தஉலக பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பாரதி பெற்றிருந்தார். தொழில்நுட்ப வசதிகள் இல்லாதகாலத்திலும் கூட ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை பற்றி ‘ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி ' என்று எழுதியவர் . பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி ச…
Genres
Shelves
More like this
கொரோனாவா முதலாளித்துவமா?
இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் …
பொதுவுடைமையரின் வருங்காலம்?
உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ…
பாரதியும் சாதி ஒழிப்பும்
இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சா…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
கல்லும் கதை சொல்லும்
அறுபதோடு நான்கென ஆய கலைகள் உள்ளன திறமை வாய்ந்த கலைகளில் சிற்பக் கலையும் ஒன்றுதான் தேரை இருக்கும் கல்லென தெரிந்து போகும் தட்டினால் தேரை இழுக்கும் குதிரைகள் தெரியும் மல்லை…
பிடல் காஸ்ட்ரோ
தோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவ…
சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?
மனிதர்கள் தங்களை அடுத்து அண்மையில் சூழ்ந்திருக்கிற சமூகச் சூழலைப் பற்றி மட்டும் அறிந்திருப்பதோடு நில்லாமல், சமூகத்தின் முழு வாழ்க்கைக்குள்ளும் ஊடுருவிப் பார்த்து அறிவதுதான் சம…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…