பாரதியும் சாதி ஒழிப்பும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாரதியும் சாதி ஒழிப்பும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது. வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், …

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் book தா. பாண்டியன்

More like this


மனதோடு ஒரு சிட்டிங்

மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…

Check Price

எதிர்ப்பிலேயே வாழுங்கள்

Author: ஓஷோ

ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான்…

Check Price

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

Check Price

ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்

அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வே…

Check Price

லாரி டிரைவரின் கதை

லாரி டிரைவரின் கதை ; இநுநூலில் வரும் பாத்திரப் படைப்பான இலியாஸ் திறமை மிக்க லாரி டிரைவர். கடுமையான கணவாய்களிலும், மலைப்பாதைகளிலும் லாரியை ஓட்டும் துணிவும் சிறந்த ஆ…

Check Price

சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்

தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்ற தலைப்பில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது ஈரோட்டில் அவர் 18.3.1979 அன்று ஆற்றிய உரை - நூலாக்கப்பட்டு, அது பல பதிப்புகளைக் …

Check Price

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

Check Price

வாசிப்பது எப்படி?

இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…

Check Price

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

Check Price

நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

Check Price

காலச்சக்கரம் சுழல்கிறது

1970-81 வரை வெளிவந்த மொத்தம் 24 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக, இந்திய, சர்வதேசிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு அது பற்றிய தம்முடைய விமர்சனங்களை நேர்ப…

Check Price

வள்ளுவர் தந்த பொருளியல்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…

Check Price