Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்
Sirantha thamizh pazhamozhigalum vilakkangalum
பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லாவற்றையும் அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவதிப்படுவதை விட அனுபவப்பட்டவர்களின் வாழ்மொழிப்படி நடப்பது உத்தமம் என்னும் முறையில் அகர வரிசையில் ஒவ்வொர் எழுத்துக்கும் ஒவ்வொரு பழமொழி உதாரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்
Genres
Shelves
More like this
உள்ளங்கையில் உலகப் பழமொழிகள்
உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்ல…
2000 முதுமொழிகள்
இன்றும் கிராமங்களில் கல்வியறிவில்லாத பாமரர்கள்கூட பேச்சுக்குப் பேச்சு ஒரு பழமொழியைக் கூறுவார்கள். முதுமொழிகள் ஏட்டில் எழுதப்படாத செவி வழி இலக்கியமாகும். இவைகள் வெறும் வா…
ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் இந்த புத்தகத்தில் ஆங்கிலப் பழிமொழுகளும் இணையான தமிழ் மொழியில் பழமொழிகள், பொன்மொழிகள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கு அறிந்து…
முதுமொழிகள் 3000
உங்கள் கைகளில் தவழும் இந்த முதுமொழிகள் 3000 என்னும் நூல் காலம் காலமாக நமதுமுன்னோர்கபளின் அனுபவ மொழிகளே ஆகும். இந்த முதுமொழிகள் 3000 என்னும்நூல் பேசத் தெரிந்த, மற்றவர்களு…
தென்மாவட்ட பழமொழிகள்
அன்று முதல் இன்றுவரை பாமர மக்களின் பண்பாட்டில் பழமொழிகள் எப்படியெல்லாம் ஊடுருவி உயிர்ப்பித்திருந்தன என்பதற்கு தென் மாவட்டப் பழமொழிகள் எனும் இந்நூல் ஓர் ஆதாராமான மேற்கோள் நூலா…
கொங்கு நாட்டுப் பழமொழிகள்
ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெற…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 2
இத்தொகுப்பில் கி.வா.ஜ 5818 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். பல பழமொழிகளுக்கு அதற்கான பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர வரிச…
உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை
முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்ப…
பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare)
பழமொழிகளில் தாவரங்கள் என்ற இந்நூலை பெ. வேல்சாமி அவர்கள் தொகுத்திருக்கிறார். அணில் ஏறித் தென்னை அசையுமா? அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும். ஆற்ற…