பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare)

Palamozhigal Thavarangal

பழமொழிகளில் தாவரங்கள் என்ற இந்நூலை பெ. வேல்சாமி அவர்கள் தொகுத்திருக்கிறார். அணில் ஏறித் தென்னை அசையுமா? அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும். ஆற்றங்கரை மரம் அடியோடு விழும் என ஒவ்வொரு பழமொயிலும் தாவர இனம் இருப்பதை அறியலாம்.

Tags
பழமொழிகள் பொன்மொழிகள்
Shelves
பழமொழிகள் book பெ. வேலுச்சாமி

More like this


ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்

பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நமக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்…

2000 முதுமொழிகள்

இன்றும் கிராமங்களில் கல்வியறிவில்லாத பாமரர்கள்கூட பேச்சுக்குப் பேச்சு ஒரு பழமொழியைக் கூறுவார்கள். முதுமொழிகள் ஏட்டில் எழுதப்படாத செவி வழி இலக்கியமாகும். இவைகள் வெறும் வா…

வாழ்வு மலர 1001 வழி மொழிகள்

சித்தாந்தங்கள் என்றைக்கும் தோற்றுப்போனதில்லை. அதன் அர்த்தங்கள் சோர்ந்திருப்பவர்க்கு உற்சாகத்தையும் பலத்தையும் ஊட்டாமலில்லை. வாழ்வின் முன்னேற்றம் இதுபோன்ற தத்துவங்களால் எழுப்பப்பட்டிருக்க…

வழக்குச் சொல் விளக்கம்

மேலே உள்ள வாய்க்கால் புறநகர் நுனிக் கொம்பு ஆகிய சொற்களை பயன்படுத்தி இருக்கின்றோம். இந்து சொற்கள் இலக்கணமுடையது அல்ல.

பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள்

இந்நூல் தமிழுக்கும், உலக மக்களுக்கும் பெரிதும் பயன்படும். பாமர மக்களின் பட்டறிவு என்பது ஆயிரம் தத்துவ மேதைகள், ஆயிரம் அறிஞர்கள், ஆயிரம் சிந்தனையாளர்கள் வழங்கும் சிந்தனைகளினு…