Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். அந்தப் பழமொழிகளையும், அறிஞர் பெருமக்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் திரட்டி எழுதியிருக்கிறா…
More like this
உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை
முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்ப…
பாவை மொழிகள்
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இற…
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன்! நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் …
ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் இந்த புத்தகத்தில் ஆங்கிலப் பழிமொழுகளும் இணையான தமிழ் மொழியில் பழமொழிகள், பொன்மொழிகள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கு அறிந்து…
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்
கதை சொல்வது என்பதைவிட கதை கேட்பது என்பதுதான் பெரும்பாலோருக்கும் பிடிக்கும். அதிலும் ஆன்மிகக் கதைகளில் அதிகப்படியான அபூர்வ, வியக்கத்தக்க சம்பவங்கள் நிறைந்திருப்பதால், சிறுவ…
தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்
தன்னம்பிக்கை ஒவ்வொரு சாதனையாளர்களிடமும் இருந்தால்தான்,இருப்பதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது.முடிகிறது. லட்சம் மைலுக்கு அப்பாலுள்ள நிலவுக்குப் போனது எப்படி? அங்கு செல்ல…