தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தன்னம்பிக்கை ஒவ்வொரு சாதனையாளர்களிடமும் இருந்தால்தான்,இருப்பதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது.முடிகிறது. லட்சம் மைலுக்கு அப்பாலுள்ள நிலவுக்குப் போனது எப்படி? அங்கு செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்தால்தான் சாதிக்க முடிந்தது. என்னால் முடியும் என்னால் உயர முடியும் என்னாலும் கோடீஸ்வரராக உச்சி மீது நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையால்தான். கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் ஆணிவேராக இருப்பது …

Tags
முயற்சி உழைப்பு வெற்றி குறிக்கோள்
Shelves
பழமொழிகள் சிவரஞ்சன் book

More like this


பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare)

பழமொழிகளில் தாவரங்கள் என்ற இந்நூலை பெ. வேல்சாமி அவர்கள் தொகுத்திருக்கிறார். அணில் ஏறித் தென்னை அசையுமா? அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும். ஆற்ற…

புத்தரின் பொன்மொழிகள்

துக்கம், துக்க உற்பத்திக்குக் காரணம், துக்க நிவாரணம், துக்க நிவர்த்திக்கு வழி பற்றிய உண்மைகளை அவரது தாய்மொழியான பாலிமொழியில் தெளிவாக விளக்கினார். அவரது உபதேசங்கள் தம்ம்பத…

இணையான பழமொழிகள் 1000

பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும், பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை…

சங்க இலக்கியப் பொன்மொழிகள்

அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும். 2. நின்அளந் துஅறிதல் மன்…

இணையான பழமொழிகள்

பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நறுக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அ…

பாவை மொழிகள்

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இற…

முதுமொழிகள் 3000

உங்கள் கைகளில் தவழும் இந்த முதுமொழிகள் 3000 என்னும் நூல் காலம் காலமாக நமதுமுன்னோர்கபளின் அனுபவ மொழிகளே ஆகும். இந்த முதுமொழிகள் 3000 என்னும்நூல் பேசத் தெரிந்த, மற்றவர்களு…

பழமொழி நானூறு மூலமும் உரையும்

சுரம் ஆற்ற போக்கி -ஆயத்துறையின் வழியை மிகவும் கடக்கவிட்டு, உல்கு கொண்டார் -கடமை கொண்டவர்,இல்லை - இலர் மரம் போக்கி - ஓடத்தினின்றும் போக்கி கூலிக்கொண்டார் -கூலி கொண்டவரும் ,இ…