Select a cover image
Searching for images...
Saving cover image...
பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும், பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை, வாழ்க்கை நடைமுறைகளை அறிய முடியும். இதில் நம் முன்னோர்கள் முன்னிலை வகித்தனர் என்றால் அது மிகயாகாது. நம் முன்னோர்கள் ஆக்கிச் சென்ற செய்யுள் நூல்களிலும், பிற்காலப் புலவர்கள் ஆக்கிச் சென்ற செய்யுள் நூல்களிலும், பிற்காலப் புலவர்கள்…
More like this
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 3
பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை. இந்தப் பழ…
பழமொழி நானூறு மூலமும் உரையும்
சுரம் ஆற்ற போக்கி -ஆயத்துறையின் வழியை மிகவும் கடக்கவிட்டு, உல்கு கொண்டார் -கடமை கொண்டவர்,இல்லை - இலர் மரம் போக்கி - ஓடத்தினின்றும் போக்கி கூலிக்கொண்டார் -கூலி கொண்டவரும் ,இ…
பழமொழிகளும் விளக்கங்களும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்…
உள்ளங்கையில் உலகப் பழமொழிகள்
உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்ல…
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நமக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்…
வழக்குச் சொல் விளக்கம்
மேலே உள்ள வாய்க்கால் புறநகர் நுனிக் கொம்பு ஆகிய சொற்களை பயன்படுத்தி இருக்கின்றோம். இந்து சொற்கள் இலக்கணமுடையது அல்ல.