பழமொழிகளும் விளக்கங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பழமொழிகளும் விளக்கங்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ; எதற்குமே ஓர் அளவு உண்டு.அந்த அளவைத் தாண்டினால் தேவர்கள் மட்டுமே உண்ணக்கூடிய அமிர்தமே ஆனாலும் கூட நஞ்சாகி விடும். எனவே ,ஒவ்வொன்றுக்கும் ஒர் அளவை வகுத்துக்கொள்ள வேண்டும். பொருள் ; அமிர்தம் -தேவர்களின் உணவு. இதை உண்ண்டவர்…

Tags
பொக்கிஷம் கருத்து சரித்திரம்
Shelves
பழமொழிகள் book தமிழ்ப்பிரியன்

More like this


கொங்கு நாட்டுப் பழமொழிகள்

ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெற…

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத, புலன்களுக்குப் புலப்படாத கோடானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன, எல்லாவற்…

சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்

அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

கொங்கணச் சித்தர் பொன்மொழிகள் 1.பொன்மொழி ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே. விளக்கம் இவ்வுடல் நிலையில்லாதது என்றும், மாயமென்றும் சிலர் பேசுகின்றனர்.

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…