கொங்கு நாட்டுப் பழமொழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

Kongu Naatu Palamozhigal

ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெறுகின்ற நல்லுணர்வுகளைக் கடைப்பிடித்துச் செயல்படுத்துவதே கல்வியின் பயன். மொழி என்பது பேசும் விழி. அதிலும் பழமொழி என்றால் ஒளிமிகுந்த விழிக்கு ஒப்பாகும். ஒளிமிகுந்த விழிகளைக்கொண்டவர்கள் எந்த இருட்டுக்குள்ளும் பாதை அமைத்துக்கொள்வார்கள். …

Tags
பழமொழிகள் பொன்மொழிகள்
Shelves
பழமொழிகள் book ஜெயா மீனாட்சி சுந்தரம்

More like this


உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்ப…

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

கொங்கு நாட்டின் முதற்குடி மக்கள் , பூர்விகக் குடிகள் ,மண்ணின் மைந்தர்கள் ,கொங்கு வேளாளர்கள் தாம் வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன. சங்க இலக்கியங்க…

பழமொழிகளும் விளக்கங்களும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்…

தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 4

இ ந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் உள்ளன. இவை கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. சொற்பொழிவு செய்யும் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்ற காலங்களில் அங்கே உள்…

உலா வரும் உலகப் பழமொழிகள்

குஜராத் மாநிலத்தில் கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. அத்துடன் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமே நடந்து வருகிறது. பு…

2000 முதுமொழிகள்

இன்றும் கிராமங்களில் கல்வியறிவில்லாத பாமரர்கள்கூட பேச்சுக்குப் பேச்சு ஒரு பழமொழியைக் கூறுவார்கள். முதுமொழிகள் ஏட்டில் எழுதப்படாத செவி வழி இலக்கியமாகும். இவைகள் வெறும் வா…

தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 1

தமிழ்ப் பழமொழிகள் என்னும் இத்தொகுப்பில் 5837 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இ…

சங்க இலக்கியப் பொன்மொழிகள்

அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும். 2. நின்அளந் துஅறிதல் மன்…