Select a cover image
Searching for images...
Saving cover image...
பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நறுக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்லது நாட்டுவழக்கில் சொலவடைகள் கூறப்படுகின்றன.இவை எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளன. பல தமிழ்ப் பழமொழிகள் ஆங்கிலத்திலும் பயன் படுகின்றன.குறிப்பாக அதிகமாக வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகளும் அதற்கு இணையான ஆங்கி…
Genres
Tags
Shelves
More like this
அமுத மொழிகள்
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். நல்லவனாக இரு. நல்லதையே பார். ... கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய். எல்லோரையும் நேசி. ... கொடுப்பதும் மன்…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 3
பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை. இந்தப் பழ…
2000 முதுமொழிகள்
இன்றும் கிராமங்களில் கல்வியறிவில்லாத பாமரர்கள்கூட பேச்சுக்குப் பேச்சு ஒரு பழமொழியைக் கூறுவார்கள். முதுமொழிகள் ஏட்டில் எழுதப்படாத செவி வழி இலக்கியமாகும். இவைகள் வெறும் வா…
சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்
பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லா…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 2
இத்தொகுப்பில் கி.வா.ஜ 5818 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். பல பழமொழிகளுக்கு அதற்கான பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர வரிச…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 4
இ ந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் உள்ளன. இவை கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. சொற்பொழிவு செய்யும் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்ற காலங்களில் அங்கே உள்…
ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ் விளக்கங்களும்
ஒவ்வொரு மொழிகளிலும், அதன் இலக்கியத்திலும் அந்தந்த நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, நிலம், நீர், காற்று, விலங்குகள், தாவரங்கள் இவற்றை உள்ளடக்கியே பழமொழிகள்…
கொங்கு நாட்டுப் பழமொழிகள்
ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெற…
பெரியாரின் பழமொழிகள்
சுய சிந்தனையாளர் பெரியார், பெரியார் கணினி ஆகியவற்றைத் தவிரப் பெரியார்யல் என்னுந் தொடரில் பத்து நூல்கள் வெளிவந்தன.மேலும் பல அத் தொடரில் வெளிவரும். அவ்வாறே பெரியாரின் குட்…