ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ் விளக்கங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ் விளக்கங்களும்

Angila Pazhamozhigalum Thamizh Vilakkangalum

ஒவ்வொரு மொழிகளிலும், அதன் இலக்கியத்திலும் அந்தந்த நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, நிலம், நீர், காற்று, விலங்குகள், தாவரங்கள் இவற்றை உள்ளடக்கியே பழமொழிகள் உருவாகி இருக்கின்றன. இவை எல்லாமே மக்களின் துன்பத்தைத் துடைக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவுமே பயன் படுத்தப்படுவதால் அனைத்து நாட்டுப் பழமொழிகளிலும் ஒரு ஒற்றுமை இருப்பதை நாம் காணலாம். அந்த வகையிலே, சற்றேறக்குறைய 530 ஆங்கிலப் ப…

Shelves
பழமொழிகள் என். வீரண்ணன் book

More like this


உலா வரும் உலகப் பழமொழிகள்

குஜராத் மாநிலத்தில் கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. அத்துடன் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமே நடந்து வருகிறது. பு…

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெற…

பாவை மொழிகள்

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இற…

தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்

தன்னம்பிக்கை ஒவ்வொரு சாதனையாளர்களிடமும் இருந்தால்தான்,இருப்பதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது.முடிகிறது. லட்சம் மைலுக்கு அப்பாலுள்ள நிலவுக்குப் போனது எப்படி? அங்கு செல்ல…

புத்தரின் பொன்மொழிகள்

துக்கம், துக்க உற்பத்திக்குக் காரணம், துக்க நிவாரணம், துக்க நிவர்த்திக்கு வழி பற்றிய உண்மைகளை அவரது தாய்மொழியான பாலிமொழியில் தெளிவாக விளக்கினார். அவரது உபதேசங்கள் தம்ம்பத…

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

கொங்கு நாட்டின் முதற்குடி மக்கள் , பூர்விகக் குடிகள் ,மண்ணின் மைந்தர்கள் ,கொங்கு வேளாளர்கள் தாம் வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன. சங்க இலக்கியங்க…

அமுத மொழிகள்

எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். நல்லவனாக இரு. நல்லதையே பார். ... கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய். எல்லோரையும் நேசி. ... கொடுப்பதும் மன்…