தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சங்க காலத்தில் அதியமானால் ஆளப்பட்ட தகடூர் நாடு தற்போது தருமபுரி என்று அழைக்கப்பட்டு தருமபுரி மாவட்டமாக விளங்குகிறது. இந்தத் தருமபுரி மாவட்டத்திலுள்ள பழமையான திருக்கோயில்களைப் பற்றி எடுத்துரைக்கும் தொல்லியல் ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது. முப்பத்திரண்டு கட்டுரைகளில்- தொல்லியல் சார்ந்து வைணவக் கோயில்கள் பற்றிய செய்திகளைக் கொண்டது இந்நூல். சோகத்தூர், பெத்தூர், தருமபுரி, ஜக்கசமுத்திரம், கீழ்மொரப்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆய்வுக் கட்டுரைகள் ச. செல்வராஜ் book

More like this


ஔவையார் தனிப்பாடல்கள்

ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் …

Check Price

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோ…

Check Price

தொல் தமிழர் திருமண முறைகள்

இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது. சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக …

Check Price

மஞ்சள் மகிமை

பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…

Check Price

சிதம்பர ரகசியம்

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது . மனித உடலானது அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் , விஞ்ஞான மயம் , ஆனந்தமயம் என்னும் …

Check Price

தொண்டை நாடும் வைணவமும்

தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்…

Check Price

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…

Check Price

பழமொழி நானூறு ஓர் ஆய்வு

காலாவதியான பழமொழிகள், நாட்டார் இலக்கியம், கிரேக்க இலக்கியம், இயற்கை, சமூகம், சகுனம் போன்றவற்றில் வடிவ வேறுபாடு கொண்ட பொருளை உணர்த்தும் ஒத்த பழமொழிகள், இலக்கிய நூல்களை ம…

Check Price