Select a cover image
Searching for images...
Saving cover image...
தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
சங்க காலத்தில் அதியமானால் ஆளப்பட்ட தகடூர் நாடு தற்போது தருமபுரி என்று அழைக்கப்பட்டு தருமபுரி மாவட்டமாக விளங்குகிறது. இந்தத் தருமபுரி மாவட்டத்திலுள்ள பழமையான திருக்கோயில்களைப் பற்றி எடுத்துரைக்கும் தொல்லியல் ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது. முப்பத்திரண்டு கட்டுரைகளில்- தொல்லியல் சார்ந்து வைணவக் கோயில்கள் பற்றிய செய்திகளைக் கொண்டது இந்நூல். சோகத்தூர், பெத்தூர், தருமபுரி, ஜக்கசமுத்திரம், கீழ்மொரப்ப…
Genres
Shelves
More like this
தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு
'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…
பழமொழி நானூறு ஓர் ஆய்வு
காலாவதியான பழமொழிகள், நாட்டார் இலக்கியம், கிரேக்க இலக்கியம், இயற்கை, சமூகம், சகுனம் போன்றவற்றில் வடிவ வேறுபாடு கொண்ட பொருளை உணர்த்தும் ஒத்த பழமொழிகள், இலக்கிய நூல்களை ம…
பிறந்த பயனை நாம் பெறவேண்டும்!
No description added
பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்
No description added
மஞ்சள் மகிமை
பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு
No description added
அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்
அம்பேத்கரும் அயோத்திதாசரும் பெளத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்;இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற …
வால்மீகியும் கம்பனும்
கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வானுடைய பெருமைகளை வெளிக்கொணர்வதற்கான மிகமிகச் சிறிய முயற்சியே இந்த நூல். இதிலுள்ள கட்டுரைகள், எடுத்துக்கொண்ட தலைப்புகளை முழுமையாக ஆராயவி…
முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு
இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…