கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
Share:

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam

Check Price on Amazon

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam

பக்கங்கள்
80
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோர் சான்றோர். சான்றோர் யார் மாட்டும் எவ்வுயிர் மாட்டும் சம பார்வையுடையவர்கள். கம்பனின் இராமகாதையில் அவனுடைய பொருள் நோக்கு எளிதில் விளங்குகின்றது. என்றுமுள இனிய தமிழில் இராமகாதையைப் பாடி இசைகொண்டு புகழ்மிக்க கவிச்சக்கரவர்த்தியா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆய்வு குன்றக்குடி அடிகளார் book Research

More like this


குமரிக்கண்டமா சுமேரியமா?

தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? தமிழர்களின்…

3.92/5 · 200+ ratings
Check Price

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே…

Check Price

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…

Check Price