Select a cover image
Searching for images...
Saving cover image...
தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்கை முதலான விவரங்கள், முதலாழ்வார்கள் காலத்தில் இருந்த சமய நிலை போன்றவற்றைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஏழு இயல்களில் தொண்டை நாட்டில் வைணவம் தழைத்த வரலாற்றை நெருங்கி நின்று நம்மை தரிசிக்க வைக்கும் அனுபவத்தை…
Genres
Shelves
More like this
உப்பிட்டவரை
சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையம…
தாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
No description added
ஆராய்ச்சி நெறிமுறைகள்
எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் எவருமிலர், எதுவும் தெரியாமலும் இவ்வுலகில் எவருமிலர். கற்றது கைமண்ணளவு- கல்லாதது உலகளவு. கல்வி கற்பதற்கு எல்லையுமில்லை. வயதுமில்லை, படித்தவ…
தெய்வம் என்பதோர்...
நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம்,குருதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.ஆனா…
அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்
அம்பேத்கரும் அயோத்திதாசரும் பெளத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்;இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற …
உலக மொழிகள்
அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்ப…
தொல்காப்பியம் ஓர் மீபனுவல்
குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால். இன்பியல், இனவரைவிய…
கிறித்துவப் புதினங்களில் தலித் சமூகம்
No description added
அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்
திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவ…
இலங்கை இந்திய மானிடவியல்
பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் …
வால்மீகியும் கம்பனும்
கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வானுடைய பெருமைகளை வெளிக்கொணர்வதற்கான மிகமிகச் சிறிய முயற்சியே இந்த நூல். இதிலுள்ள கட்டுரைகள், எடுத்துக்கொண்ட தலைப்புகளை முழுமையாக ஆராயவி…
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற இந்நூல் 11 கட்டுரைகளின் தொகுப்பு இவை, சங்க இலக்கியங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகியவற்றின் அடி…