Select a cover image
Searching for images...
Saving cover image...
யார் இந்த அன்னா ஹசாரே? இன்னொரு காந்தியா? சமூகப் போராளியா? மக்களின் மனச்சாட்சியா? அரசையே ப்ளாக் மெயில் செய்பவரா? - இப்படி அநேகக் கேள்விகள் எழும். அத்தனைக்கும் பதில் இருக்கிறது இந்நூலில், இன்று, ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகிற ஒருவரால் உண்மையிலேயே மகத்தான திருப்பம் ஏற்பட்டால் நாட்டுக்கு நல்லதுதானே! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
Genres
Shelves
More like this
இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு
"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானத…
தன்னை அறிதல் ஆனந்தம்
'எது அளந்தறிய முடியாததோஎது எல்லையற்றதோஎது வேறொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததோ அதுவே முடிவற்ற ஆனந்தம்
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்
தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எ…
தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
நூற்றுக்கு நூறு பெற வேண்டுமென்று படித்தாலே 70 ,80, மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது. நூற்றுக்கு நூறு பெறுவது என்பது கொஞ்சம் கடினம்தான் .பாடப்புத்தகத்தில் மனனம் செய்த விஷய…
நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலக…
மனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள்
மனித வாழ்க்கை என்பது சதாகாலமும் கவலையும் போராட்டமும் வேதனையும் கொண்டதாகவே காணப்படுகிறது. கொஞ்சம் சுகம், மலையளவு துன்பத்துடன் கலந்தே காணப்படுகிறது. இத்தகைய துன்பத்தை மன…
மகிழ்ச்சி ரகசியங்கள் 100
வாழ்வின் அடிப்படை நோக்கமே நிம்மதியும் மகிழ்ச்சியுந்தான். ஆனால், நாமோ நிம்மதியைக் கோயிலிலும் மகிழ்ச்சியைப் பொருளிலும் போகத்திலும் பெறமுடியும் என்று எண்ணிக்கொள்கிறோம். இருக்கி…
ISIS கொலைகாரன்பேட்டை
அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்…
நேர்மை தரும் மேன்மை
கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்பார் கள். நேர்மையாளர்களுக்கும் அந்தச் சிறப்பு உண்டு. காரணம் நேர்மை என்பது சத்தியத்தின் சாரம், துணிச் சலின் மறுவடிவம்.அந்த மனுசன் ரொம்ப …
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்
பள்ளியில் படிக்கும் போதே, பல ஆசிரியர்கள் "நீ எதிர்காலத்தில் மிக நன்றாக வருவாய் என்று சொன்னது உண்டு. படிப்பில் முன்னணியில் நின்று, எல்லா வகுப்புகளிலும் முதல் ரேங்க் பெற்று, …