தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?

நூற்றுக்கு நூறு பெற வேண்டுமென்று படித்தாலே 70 ,80, மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது. நூற்றுக்கு நூறு பெறுவது என்பது கொஞ்சம் கடினம்தான் .பாடப்புத்தகத்தில் மனனம் செய்த விஷயங்களை அப்படியே மாறாமல் பரீட்சையில் எழுதி, அதிக மதிப்பெண்கள்தான் சிறந்த மாணாக்கர் என்று போற்றும் நம் கல்வித்திட்டத்தைப் பற்றி நன்றாக எடுத்துக்காட்டியிருக்கும் இந்நூலின் ஆசிரியர், இத்தகையதொரு கடினமான கல்விச்சூலை எதிர்கொண்டிருக்கும் ந…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
சுய முன்னேற்றம் சி.எஸ். தேவநாதன் book

More like this


துணிந்து நில் தொடர்ந்து செல்...

மிகச்சிறந்ததோர் இலட்சியத்தை நோக்கிப்பயணம் தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைக்கிற முதலடியில் தொடங்குகிறது தொலைதூரப்பயணம். துணிவு இருந்தால்தான் அந்த முதல் அடியையே ந…

ஒபாமா

அமைதியின்மை,பொருளாதாரச் சரிவு, உலக அரங்கில் மதிப்புக் குறைவு என்று சீர்குலைவுற்றிருக்கிறது. தன் பழைய கம்பீரத்தை நாடு மீடெடுக்க வேண்டும். தாங்கள் நிம்மதியும் ,மகிழ்ச்சிய…

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…

கவலைகளுக்கு விடைகொடுங்கள்

கவலைப்படுவதால், என்ன ஆகிறது? நம் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும், துணிவையும், வாழ்வதற்கான நம்பிக்கையையும் இழப்பதைத் தவிர. கவலை ஒரு எதிமறை உணர்வு, தீயசக்த…

உனக்குள்ளே ஒரு குரல்!

மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…

குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

மனித மனத்தில் ஆயிரம் ஆசைகள் . அத்தனையும் குறிக்கோள்களாகி விடாது. விருப்பம்வேறு குறிக்கோள்வேறு. குறிக்கோள் என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது,துறை சார்ந்த படிப்பு, க…

உலகம் உன் வசம்!

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும்

எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலம…

மனிதனும் தெய்வமாகலாம்

முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்

பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…

இட்லியாக இருங்கள்

'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம்…