முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்

Mudiyum Mudiyum Endrae Sindhiyungal

பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம். உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டுமே …

Shelves
கே.எஸ். சுப்ரமணி சுய முன்னேற்றம் book

More like this


வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்

மாமிசமலை போன்ற உடல்வாகும், குச்சிப் பொன்ற உடல்வாகும் கொண்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்களில் உணவுப் பழக்கம் அதிகமுள்ளவர்கள் சரியான உடற்பயிற்சிகளும், அளவான உணவுகளை …

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)

பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…

தினமும் ஒரு புது வசந்தம்

நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…

மனம்தான் மனிதன்

ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…

வெற்றிக்கான 5 படிகள்

ஒருவனுக்குப் பணமும் பதவியும் கல்வியும் திறமையும் இருக்கலாம். ஆனால் அவன் தன்னடக்கம் இல்லாமல் வாழ்ந்தால் இவை யாவும் சோபிக்காமல் போய்விடுகின்றன. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதற்ப…

வெற்றியிலே மனதை வையுங்கள்

"அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்க…

நீயும் நானும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…

ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்

சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்…

மேடையில் பேசலாம் வாருங்கள்

கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி

நேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்ட…