குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனித மனத்தில் ஆயிரம் ஆசைகள் . அத்தனையும் குறிக்கோள்களாகி விடாது. விருப்பம்வேறு குறிக்கோள்வேறு. குறிக்கோள் என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது,துறை சார்ந்த படிப்பு, குறிப்பிட்ட பதவி, வீடுகட்டுவது , குடும்பத்தைக் கரையேற்றுவது,தன் இனத்தாரைத் தட்டியெழுப்புவது, சமுதாயத்தை முன்னேற்றுவது -இப்படி எதுவாகவும் இருக்கலாம். சிலருக்குக் கலையில் சிறக்க வேண்டும்,சிலருக்குத் தொழிலில் முதலிடம் பெறவேண்டும். இன்ன…

Tags
முயற்சி உழைப்பு வெற்றி குறிக்கோள்
Shelves
பொது book சி.எஸ். தேவநாதன்

More like this


ஷீர்டி சாயி பாபா

ஷீரடி சாய்பாபா (c. 1838? - 15 அக்டோபர் 1918), ஷீரடி சாய்பாபா என்றும் அழைக்கப்படுபவர், ஒரு இந்திய ஆன்மீக குரு மற்றும் ஃபக்கீர் ஆவார், அவர் ஒரு துறவியாகக் கருதப்பட்டார்,…

மகா குண்டலினி

யோக தத்துவப்படி மனிதமுதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான சக்தியின் தேக்கமே குண்டலினி.தைமுதுகுத்தண்டின் அடிமனித சரீரத்தில் சூட்சுமமாக இ…

உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள்

பணம் முக்கியம். இது நூறு சதவீத உண்மை . இன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலம் சரி, பணம்தான் எதையும் தீர்மா னிக்கிறது.பணத்தை உருவாக்கவும், பெருக்கவும், பா…

நல்வாழ்க்கை அமைய தேவை எவை?

மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…

ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

வாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா? குறிக்கோள் இருந்தால் போத…

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

தலைமை என்றாலே வழிகாட்டி முன் செல்வதாகும். நல்ல வழிகாட்டலைக் கொண்ட குடும்பம் வளமான வாழ்வைப் பெறுகிறது. நல்ல வழிகாட்டியைக் கொண்ட நாடு தன்னுடைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி ந…

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …