நேர்மை தரும் மேன்மை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நேர்மை தரும் மேன்மை

Nermai Tharum Menmai

கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்பார் கள். நேர்மையாளர்களுக்கும் அந்தச் சிறப்பு உண்டு. காரணம் நேர்மை என்பது சத்தியத்தின் சாரம், துணிச் சலின் மறுவடிவம்.அந்த மனுசன் ரொம்ப நாணயமானவன்யா. முழுசா நம்பலாம்' என்கிறார்கள். நேர்மையாளனைப் பின்பற்று 'கிறவர்களைவிட, கண்டு வியப்பவர்கள்தாம் அதிகம். நேர்மையாளன் உலகமே கிடைப்பதாயினும் பழிக்கத் தக்க காரியங்களை ஒருபோதும் செய்வதில்லை, நேர்மை யாளனின் சிறப்பு இ…

Shelves
பொது book சி.எஸ். தேவநாதன்

More like this


மகா குண்டலினி

யோக தத்துவப்படி மனிதமுதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான சக்தியின் தேக்கமே குண்டலினி.தைமுதுகுத்தண்டின் அடிமனித சரீரத்தில் சூட்சுமமாக இ…

சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

Secret இரகசியம்

இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…

கனவுகள் மெய்ப்படும்

சிந்தனை, சிரிப்பு, அனுபவம், கொஞ்சம் கவிதைத்தனம், சில குட்டிக் கதைகள் என்று கலவையாய் அமைந்த ஒரு தொகுப்பு நூல் இது. சமுதாயத்தின் தலையில் குட்டுகிற, முகத்தில் பலமாய் குத்து…

குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

மனித மனத்தில் ஆயிரம் ஆசைகள் . அத்தனையும் குறிக்கோள்களாகி விடாது. விருப்பம்வேறு குறிக்கோள்வேறு. குறிக்கோள் என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது,துறை சார்ந்த படிப்பு, க…

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…

கடவுளும் நாமும் கைகோர்த்து நடப்போம்

நீங்கள் கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வையுங்கள் அவர் உங்களை நோக்கி நாலடி எடுத்து வைப்பார் அவருடைய நீண்டுவரும் கரத்தைஇறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்கள் நம்பிக்கையொன்றே 'அவருக்கு …

மனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள்

மனித வாழ்க்கை என்பது சதாகாலமும் கவலையும் போராட்டமும் வேதனையும் கொண்டதாகவே காணப்படுகிறது. கொஞ்சம் சுகம், மலையளவு துன்பத்துடன் கலந்தே காணப்படுகிறது. இத்தகைய துன்பத்தை மன…

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…

சாதனைப் பெண்கள்

ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பென்றால் பெண்ணின் உடை, கல்வி, மணவாழ்க்கை பற்றி வீட்டுப் பெரியவர்கள்தான் முடிவெடுத்தார்கள். அவளுடைய எண்ணங்களுக்கும், விருப்பங் களுக்கும் அவர்கள் வரம்…