Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்வின் அடிப்படை நோக்கமே நிம்மதியும் மகிழ்ச்சியுந்தான். ஆனால், நாமோ நிம்மதியைக் கோயிலிலும் மகிழ்ச்சியைப் பொருளிலும் போகத்திலும் பெறமுடியும் என்று எண்ணிக்கொள்கிறோம். இருக்கிற இடத்தைவிட்டு இல்லாத இடமெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறோம். கானல் நீரைத்தேடி, கால் சோர்ந்து மனம் சோர்கிற கலைமான்கள் நாம். உள்ளே இருக்கிறது மகிழ்ச்சியின் .அந்த ஊற்றுக்கண்ணைத் திறக்கிற முயற்சியே மகிழ்ச்சி ரகசியங்கள் என்கிற இந்நூல்.
Genres
Shelves
More like this
இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
"எனக்கு முன்பாக நடந்து செல்லாதீர்கள், என்னால் உங்களளைத் தொடரமுடியாது. எனக்குப் பின்னால் நடந்து வராதீர்கள், என்னால் தங்களை வழிநடத்த முடியாமல் போகலாம். எனக்குப் பக்கமாய் வாருங்…
துணிந்து நில் தொடர்ந்து செல்...
மிகச்சிறந்ததோர் இலட்சியத்தை நோக்கிப்பயணம் தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைக்கிற முதலடியில் தொடங்குகிறது தொலைதூரப்பயணம். துணிவு இருந்தால்தான் அந்த முதல் அடியையே ந…
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்
தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எ…
காமராஜர் வாழ்ந்த வரலாறு
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வ…
தன்னை அறிதல் ஆனந்தம்
'எது அளந்தறிய முடியாததோஎது எல்லையற்றதோஎது வேறொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததோ அதுவே முடிவற்ற ஆனந்தம்
மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…
இட்லியாக இருங்கள்
'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம்…
ஷீர்டி சாயி பாபா
ஷீரடி சாய்பாபா (c. 1838? - 15 அக்டோபர் 1918), ஷீரடி சாய்பாபா என்றும் அழைக்கப்படுபவர், ஒரு இந்திய ஆன்மீக குரு மற்றும் ஃபக்கீர் ஆவார், அவர் ஒரு துறவியாகக் கருதப்பட்டார்,…