சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி

Sadguru Gnanathin Brahmandam

'ஆன்மீகம்' என்கிற சொல்லின் பொருளை மனிதர்கள் பரவலாகப் புரிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, உலகின் பொதுவான புரிதலின் கீழான 'ஆன்மீகம்' என்கிற வரையறைக்குள் சத்குருவைப் பொருத்துவது கடினம். தண்ணீரில் நடப்பவராய், வெறும் காற்றிலிருந்து பொருட்களை வரவழைப்பவராய், மனித மனங்களில் இருப்பதைப் படிப்பவராய், எதிர்காலத்தை கணிப்பவராய் அவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
மரபின்மைந்தன் ம. முத்தையா ஆன்மீகம் book

More like this


அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

Check Price

சிவ சூத்திரம்

Author: ஓஷோ

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…

Check Price

நினைத்தது போலவே வெற்றி

'கலைமாமணி' 'மரபின்மைந்தன்.ம.முத்தையா'நமது நம்பிக்கை ' சுயமுன்னேற்ற மாத இதழ், “ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலகடுகளை வலம் வரும்…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

நமது நம்பிக்கை சுய முன்னேற்ற மாத இதழ் ரசனை இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம் நன்கறிந்த படைப்பாளர் உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்சுயமுன்னேற்றச் சிந்தனைகள் சமயத்தம…

Check Price

திருஞான சம்பந்தர்

இந்த நூல் திருஞானசம்பந்தர் (பேச்சு நடை), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.ஞானமே வடிவாகிய வயலூர் எம்பெருமா…

Check Price

அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம்

என்ன வேடிக்கை இது!அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருக…

Check Price

கடவுளைத் தேடாதீர்கள்

விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…

Check Price

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price