Select a cover image
Searching for images...
Saving cover image...
திருஞான சம்பந்தர்
Thirugnana Sambandhar
- பக்கங்கள்
- 100
- பதிப்பகம்
- விஜயா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
இந்த நூல் திருஞானசம்பந்தர் (பேச்சு நடை), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.ஞானமே வடிவாகிய வயலூர் எம்பெருமான் திருவருளினாலே திருஞான சம்பந்தர் பற்றிப் பேசுவதற்கு மேற்கொள்கின்றேன்.பந்தம் என்றால் உறவு. இவர் ஞானத்தோடு உறவு கொண்டார். அதனாலே, ஞான சம்பந்தர். ஞானம் மூன்று வகைப்படும். அணுவைப் பற்றி, ஆதித்தனைப் பற்றி, சந்திரனைப் பற்றி, உலகைப் பற்றி …
Genres
Shelves
More like this
சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி
'ஆன்மீகம்' என்கிற சொல்லின் பொருளை மனிதர்கள் பரவலாகப் புரிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, உலகின் பொதுவான புரிதலின் கீழான 'ஆன்மீகம்' என்கிற வரையறைக்குள் சத்குரு…
உலகப் புகழ்பெற்ற நிர்வாக உத்திகள்
நிர்வாகம் என்று வரும்போது, இன்றைய யுகத்தில் பணம் மட்டும் போதாது. நிறைய பணம் வைத்திருந்தாலும் நிர்வாக உத்தியில் பலவீனமாக இருக்கக்கூடிய நிறுவனங்கள் பல, வீழ்ச்சி கண்டிருக்கின்…
நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2
No description added
நீங்கள் வெல்வது நிச்சயம்
கலைமாமணி' 'மரபின்மைந்தன் முத்தையாநமது நம்பிக்கை' சுய முன்னேற்ற மாத இதழ், 'ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக நாடுகளை வலம் வரும் …
நினைத்தது போலவே வெற்றி
'கலைமாமணி' 'மரபின்மைந்தன்.ம.முத்தையா'நமது நம்பிக்கை ' சுயமுன்னேற்ற மாத இதழ், “ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலகடுகளை வலம் வரும்…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன [Helicopterkal Keezhe Irangivittana]
The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…