Select a cover image
Searching for images...
Saving cover image...
தோழர் ஜீவா தனது வாழ்நாள் முழுவதும் விஞ்ஞான சோஷலிச வெற்றிக்குத் தன்னுடைய முழு நேரத்தையும் செயல்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதில் முனைப்புக் காட்டினார். ஜீவாவின் இயக்க அனுபவமும், மார்க்ஸீய தத்துவ ஈடுபாடும், தமிழறிவும், சொல்லாற்றலும் எழுத்து வடிவத்தில் இந்நூலில் அமைந்த மிகுந்த பயனைத் தருகிறது, மார்கஸீய விஞ்ஞான அறிவை, தொடர்ந்து படித்துப் பயனடைய இந்நூல் சிறந்த வழிகாட்டி என்பதில் சந்தேகமில்லை.
More like this
மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்
ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேத…
மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்
மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிற…
கம்யூனிஸ்டு அகிலம் வரலாற்று சுருக்கம்
அரசியல் இலக்கிய வரலாற்றில், ட்ரொட்ஸ்கி எழுதிய காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தைப் போன்று காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கக் கூடிய படைப்புகள் வெகு சிலவே. அது…
தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம்
மார்க்சியத்திற்கு எதிராக தனிமனிதத்துவத்தை நிறுத்தும் இத்தகைய இலக்கியப் 'புலி' களுக்கு எதிராக புரட்சிக்கவி பாரதியாரின்யுகம் 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்வது அவசியம் என்ற புத…
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…
பாரதி வழி
1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…
உலகாயதம்
மலைநாட்டு அறிஞர்கள் பலர் இந்திய உலகாயதம் பற்றி ஆய்வு செய்துள்ளனர். ராகுல சங்கிருத்தியாயன் ' விஞ்ஞான லோகாயத ' மும், மார்க்சிய சிந்தனையாளரான தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழு…
ஈரோட்டுப் பாதை சரியா
ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் தோழர் ஜீவாவால் 1947-டிசம்பர் மற்றும் 1948-பிப்ரவரி ஆகிய மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டியின் மாத பத்திடிக்கையா…
விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன?
மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 18…
மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்
இந்நூல் பின்னை நவீனத்துவம் குறித்த விமர்சன நூல்; பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசு பொருள் களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறத…
விழி திறந்தது வழி பிறந்தது
இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…