Select a cover image
Searching for images...
Saving cover image...
உனது வானம் எனது ஜன்னல்
Unathu Vaanam Enathu Jennal
- பக்கங்கள்
- 184
- பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப் பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோணத்தில் திறப்பு.அவை இரு தளத்திலும் இயங்குகின்றன. வேண்டும் போது அடைத்துக் கொண்டும் வேண்டும் போது திறந்து கொண்டும் ஒரு மிகச் சிறந்த ஞானியின் பக்குவமுள்ளவை ஜன்னல்கள்.
Genres
Shelves
More like this
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
நினைப்பதும் நடப்பதும்
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…
ஒளி பரவட்டும்
கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…
ஞானமலர்கள்
ஞான மலர்கள் ' என்ற இந்த நூலில் சுகி. சிவம் . நமது இதிகாசங்கள், இலக்கியங்களிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டஅவற்றை நிகழ்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களு…
நல்ல குடும்பம் நமது இலட்சியம்
குடும்பம் என்ற நிறுவனத்தின் நோக்கம் நிகழ்கால நிம்மதி மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு. இந்தத் தலைமுறையின் வசதியோடு எதிர்காலத் தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, உத்திரவாத…
வாழப் பழகுவோம் வாருங்கள்
உண்மையைத் தேடி உணருவதுதான் வாழ்க்கை என்பது என் அபிப்ராயம். அதுதான் இந்தியப் பெருஞானம். வேத,உபநிடத மகான்களின் வாழ்க்கை முறை'' என்று ஆசிரியர் சுகி.சிவம் அவர்கள் வாழப்பழகுவ…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
பொய்மான் கரடு
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சமூகக் கதையாகும். ஒரு பயங்கரமான கொலை முயற்சி, எதிர்பாராத தீ விபத்து மற்றும் ஆபத்தான …
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …