Select a cover image
Searching for images...
Saving cover image...
உண்மையைத் தேடி உணருவதுதான் வாழ்க்கை என்பது என் அபிப்ராயம். அதுதான் இந்தியப் பெருஞானம். வேத,உபநிடத மகான்களின் வாழ்க்கை முறை'' என்று ஆசிரியர் சுகி.சிவம் அவர்கள் வாழப்பழகுவோம் வாருங்கள் என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.இதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய சிந்தனைச் சுடர்கள் விரிகின்றன. நல்ல வலுவான எண்ணங்களை உருவாக்க இந்நூல் பயன்படும்.
Genres
Tags
Shelves
More like this
தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு
இந்நூலில் ராபின் ஷர்மா அற்புதமான எளிய செயல்முறை திட்டத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இத்திட்டம் உங்கள் நிறுவனத்தில் உள்ளோர் இழந்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஆகிய…
சிலையும் நீ சிற்பியும் நீ
இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்ற…
ஆதிசங்கரர்
பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம். பத…
சமயம் ஒரு புதிய பார்வை
எல்லாம் அவனுடைய கவிதைகளில் கிடைக்கின்றன. இத்தனே சுதந்திரங்களையும், விடுதலைகளையும் ஒரே சமயத். தில் கேர்கிற ஒரு கவிதையைக் கிருதயுகமாகக் கொண்டா டாமல் இருக்க முடியுமா ?…
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…
Infosys நாராயணமூர்த்தி
1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…
தன் பொக்கிஷத்தை விற்ற துறவி
இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, சமநிலை, சுபிட்சம் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான செய்முறை ஆகியன ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது. வெகு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்…
இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
தினமும் ஒரு புது வசந்தம்
நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…
எனக்குள் ஒரு கனவு
ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்க…