Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்தனமோ, அரசியல் அசிங்கமோ எதுவுமே அவர்களைப் பாதிப்பதே இல்லை. மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து முடிவுகட்ட நினைக்கிறேன். தமிழ் தெய்வ மொழி அல்ல என்பவர்களின் மண்டையில் குட்டி இருக்கிறேன…
Genres
Tags
Shelves
More like this
வெற்றி தரும் மந்திரம்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
மந்திரச் சொல்!
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…
ஞானமலர்கள்
ஞான மலர்கள் ' என்ற இந்த நூலில் சுகி. சிவம் . நமது இதிகாசங்கள், இலக்கியங்களிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டஅவற்றை நிகழ்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களு…
படிக்க ஜெயிக்க
ராத்திரி முழுக்க எனக்கும் அப்பாவுக்கும் வாக்கு வாதம் . என்னை மேலே படிக்க வைக்க முடியாததற்குக் காரணம் கேட்டேன். அதுக்கு துட்டு வோணும். இல்கே சோத்துக்கே ததிங்கினத்தோம் போடுது…
மனம்தான் மனிதன்
ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…
தினமும் ஒரு புது வசந்தம்
நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…
உலகம் உன் வசம்!
வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…
சித்தம் அழகியார்
என்னுரை என்று தலைப்பிட்டு புத்தகத்திற்கு முன்னுரை எழுதுவது என் வழக்கம். ஆனால் இந்தப் புத்தகத்திற்கு அவ்வாறு எழுத என்னால் இயலவில்லை. கூச்சமடைந்தேன். காரணம் இதுதான்.ஞானிக்கும் …
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…
வாழப் பழகுவோம் வாருங்கள்
உண்மையைத் தேடி உணருவதுதான் வாழ்க்கை என்பது என் அபிப்ராயம். அதுதான் இந்தியப் பெருஞானம். வேத,உபநிடத மகான்களின் வாழ்க்கை முறை'' என்று ஆசிரியர் சுகி.சிவம் அவர்கள் வாழப்பழகுவ…