Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்
திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவ…
இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்
தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…
இலங்கை இந்திய மானிடவியல்
பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் …
தொண்டை நாடும் வைணவமும்
தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்…
தாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
No description added
குமரி கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு
தென் இந்தியாவில் குமரிக் கண்டத்தில் உள்ள புழு பூச்சி வகைகள் குமரிக் கண்டத்திலும் இருந்திருக்கிறது. மனிதனின் தோற்றம் அங்குதான் இருந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் பண்பாடுகள்,…
தமிழ் அறிஞர்கள்
உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த …
தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு
'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…
உலக மொழிகள்
அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்ப…
தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) (2 பாகங்களும் சேர்ந்து)
பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய HISTORY OF TAMILS என்ற இந்த நூல் கி.பி. 600 வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும் ஓர் அருமையான நூலாகும். இந்…
சிதம்பர ரகசியம்
மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது . மனித உடலானது அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் , விஞ்ஞான மயம் , ஆனந்தமயம் என்னும் …