Select a cover image
Searching for images...
Saving cover image...
நேரத்திற்குப் பின்னால் நம்மை ஓடத் தூண்டும் 'நேர மேலாண்மை' சார்ந்த பல புத்தகங்களின் மத்தியில் இந்த 'டைம் மேனேஜ்மெண்ட்' புத்தகம் நேரத்தை நம் பின்னால் ஓடி வரச் செய்கிறது. நாம் நேரத்திற்குப் பின்னால் ஓடாமல், நேரம் நமக்குப் பின்னால் ஓடிவரச் செய்வது எப்படி? அதற்கு நாம் எந்தெந்த வகையில் உழைக்க வேண்டும்? 24 மணிநேரத்தை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்வது? உடல் நலமும் மனநலனும் பாதிக்கப்படாத வகையில் நா…
Genres
Shelves
More like this
கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன்
செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதா…
இட்லியாக இருங்கள்
திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…
வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்
பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெற…
அழியா முகம்
“இந்த நாவலில் தூக்குத் தண்டனைக் கைதியின் கடைசி ஆசையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையே உருவாக்கி உள்ளார் எழுத்தாளர் டாக்டர் ப.சரவணன். ‘ஒரு நடிகை, ஒரு கைதி, ஒரு திரை…
மூன்றாவது கோணம்
மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
நினைப்பதும் நடப்பதும்
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
ஆயிரம் ஜன்னல்
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…
கலைஞர் மாபெரும் அரசியல்வாதி
அரசியல் என்பது, பன்முகக் கருத்தாகும். இது சமூகத்திற்குள் அதிகாரம், நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் இயக்கவியலை வடிவமைக்கும் பரந்த அளவிலான செயல்பாடுகள், சித்த…
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…