Select a cover image
Searching for images...
Saving cover image...
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே. உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியா…
Genres
Tags
Shelves
More like this
டீன் தரிகிட
டீன் ஏஜ் ஓர் அற்புத வரம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் துள்ளலும் துடிப்புமாக குதி போட வைக்கும் பருவம். கனவுகள், காதல்,கொண்டாட்டம் என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வண்ணமயமாகக்…
சொர்க்கத்தின் சொந்தக்காரர்
'சொந்தமாக ஒரு வீடு அல்லது ஃப்ளாட் கட்டுவது வாங்குவது என்பது ஒவ்வொருத்தருக்கும் வாழ்நாள் கனவு. ஆனால் தமது குறைந்த வருமானத்தில் இது சாத்தியமா என்கிற தயக்கமே பலபேரை முயற்…
குறிக்கோளை அடைய பயிற்சிகள்
குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்த…
மனம்தான் மனிதன்
ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…
ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ்
ஷேர் மார்க்கேட் சீக்ரெட்ஸ் பங்கு சந்தை பற்றி ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருக்கும், நீண்டகாலமாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டும், லாபம் பார்க்காதவர்களின் பிரச்சனை என்ன என்பதையும், …
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
அள்ள அள்ளப் பணம் - 7
ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், …
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
எல்லோரும் வல்லவரே
ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்…
அள்ள அள்ளப் பணம் - 4
பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றி…