Select a cover image
Searching for images...
Saving cover image...
மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகத்து 28 1951 ), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து காரைக்கால் தம்பி சாயபு மரைக்காயர் வீதியில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவரும், பன்னூலாசிரியரும், இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளரும், உலகளாவிய ரீதியில் 15 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவருமாவார். மேலும் இவர் பல்வேறு …
Genres
Shelves
More like this
அறிஞர் அண்ணாவின் சிறுகதை விருந்து
அறிஞர் அண்ணா பன்முக ஆளுமை படைத்தவர் அவரை ஒரு படைப்பிலக்கியவாதியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொக்கரக்கோ என்ற சிறுகதையைச் சாரும். 11.2.1934 ஆனந்த விகடனில் வெள…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
கம்பர் கருவூலம்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் பல்வகை வளங்களின் உயர்வைக் குறிப்பனவாக உள்ள சிறந்த பல கவிதைகளை நல்ல பொருள் விளக்கத்துடன் தருகிறார். கம்பன் காலத்தில் வாழ்ந்த மன்…
சிரிப்பு மழை
இந்நூலில் உள்ள நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் இந்திய சிரிப்புகள் என்னும் தலைப்பினைக் கொண்டவை. இவை அனைத்தும் இந்திய சூழலுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டவை. இவை அனைத்தும் 1996முத…
ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
படியுங்கள் சிரியுங்கள்
என்னடா இது இதுகாறும் அறிவு நூல்கள் பல எழுதி வந்த நம் ஆசிரியர் இம்மாதிரியான நூல்கள் எழுத தொடங்கி விட்டார். என்று நீங்கள் உங்களின் உள்ளின் உள்ளே எண்ணுவது இதோ! என் செவிகளில்…